Saturday 17 May 2014

முன்னுரை

முன்னுரை !

என்
நிதிமதிக்குப்
பிறந்தநாள் !

வாருங்கள் .. !
என்னை
வாசியுங்கள் !

உங்களுக்கான
என்
எழுத்து..
இன்றிலிருந்து
தொடங்குகிறது  ... !

Labels:

4 Comments:

At 17 May 2014 at 00:05 , Blogger அ.பாண்டியன் said...

வருக வலைப்பக்கத்தில் தங்கள் படைப்புகளைத் தருக. நன்றி

 
At 20 May 2014 at 11:37 , Blogger நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வருக சகோதரி. தங்களின் தரமான எழுத்தாள் வலைத்தமிழ் வளரட்டும் வாழ்த்துகள் வணக்கம். திண்டுக்கல் தனபாலன் தளத்திற் கண்ட - http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html - அவர் வகுப்பிலும் சொன்ன கருத்துகளைப் பின்பற்றி வலைத்தளத்தை வண்ணமயமாக்கி, பின்தொடர்வொர் பட்டியலைப் பெரிதாக்கி வளர்க! வாழ்த்துகள் சகோதரி.

 
At 20 May 2014 at 11:38 , Blogger நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வார்த்தை சரிபார்த்தலை எடுத்துவிடுங்கள் அது பின்னூட்டமிடுவோர்க்கு பெரும் தொல்லையாகும்.

 
At 31 May 2014 at 21:50 , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

தொடர்கிறேன்...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home